யூடுயூப் பார்த்து பாலின மாற்று அறுவை சிகிச்சை! உயிரிழந்த இளைஞர்!

dead body - 2026

ஆந்திர மாநிலம் நெல்லூரில் வியாழக்கிழமை அன்று ஒரு தனியார் லாட்ஜில் இரண்டு பி பார்மர் மாணவர்கள் யூடியூப் டுடோரியலைப் பார்த்து பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முயன்றதால் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 28) என்பதும், அவர் ஐதராபாத்தில் சிறு வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

ஸ்ரீகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய அந்த இரண்டு மாணவர்களிடம் (மஸ்தான் மற்றும் ஜீவா) தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீகாந்த் இந்த சிகிச்சைக்காக மும்பை செல்ல விரும்பினார், ஆனால் அவர்கள் இருவரும் அவரை மலிவான விலையில் அறுவை சிகிச்சை செய்யலாம் என சமாதானப்படுத்தினர்.

மூவரும் அறுவை சிகிச்சைக்காக தனியார் லாட்ஜில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். இரண்டு மாணவர்களும் யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பார்த்து சிகிச்சையை தொடங்கினர்.

துரதிர்ஷ்டவசமாக, அறுவை சிகிச்சையின் போது, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக ஸ்ரீகாந்த் உயிரிழந்தார்.

லாட்ஜ் ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு இறந்த நிலையில் இருந்த ஸ்ரீகாந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், அதன்பின் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில் அந்த இரு மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்தின் மரணத்திற்கு அதிக மயக்க மருந்து பயன்படுத்தியது மற்றும் அதிக ரத்தக்கசிவு ஏற்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories