இன்று லோக்அதாலத்…

Published:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் இன்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் நீதிமன்றங்களில்‌ தொடங்கி நடந்து வருகிறது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img