பறவைகள், விலங்குகளாக வடிவம் கொண்டு வலம் வரும் கையெழுத்துக்கள்!

sign - 2026

அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பதிவாளரின் கையெழுத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆங்கிலத்தில் கையெழுத்து போடுபவர்கள் உள்ளார்கள். தங்கள் தாய்மொழியில் போடுபவர்களும் உள்ளார்கள்.

சிலர் போடும் கையெழுத்துகள் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்வது போல் மிகவும் அழகாக இருக்கும். சிலருடையது கலைநயமிக்கதாக இருக்கும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவருடைய கையெழுத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். கையெழுத்தில்தான் ஒருவர் தலையெழுத்தே அடங்கியிருக்கிறது என்பார்களே, இந்த கையெழுத்துக்காரருக்கு தலையெழுத்து எப்படியிருக்கும் என்கிறார்கள் நெட்டிசனகள். மேலும் சிலர் அதான் அரசு வேலையில் இருக்கிறாரே , அப்புறம் என்ன என்கிறார்கள்.

viral sign - 2026

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் அரசு மருத்துவமனையில் எலும்பியல் துறையில் பதிவாளராக பணியாற்றும் ஒருவர் கடந்த 4 ஆம் தேதி போட்ட கையெழுத்துதான் வைரலாகி வருகிறது. ஏதோ குச்சி குச்சியாக எந்தவித எழுத்தும் இல்லாமல் உள்ளது அந்த கையெழுத்து.

ALSO READ:  மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதை பார்க்கும் நெட்டிசன்கள் அய்யோ முள்ளம்பன்றி போல் கையெழுத்திட்டுள்ளதாக கூறுகிறார்கள். பரோட்டா சூரி போல் கோட்டையெல்லாம் அழிங்க, முதல்ல இருந்து போடுங்க என சொல்வது போல் நெட்டிசன் ஒருவர் அவரை இன்னொரு முறை கையெழுத்து போட சொல்லுங்கள்.

signature - 2026

அவ்வாறு போடும் போது புதிய கையெழுத்தும் வைரலாகி வரும் கையெழுத்து ஒன்று போல் இருக்காது என அடித்து சொல்வதாக நெட்டிசன் சொல்கிறார்.

மேலும் விலங்கின் படத்தை வரைந்திருக்கும் விலங்கு பிரியரான இந்த அதிகாரியின் பெயர் என்னவாக இருக்கும் என இன்னொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் சிலர் அதில் உள்ள கோடுகளை எண்ணி வருகிறார்கள். இன்னொரு நெட்டிசன் வேறு ஒரு பச்சை இங்க் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு இது பாருங்க மாஸ்டர் பீஸ் என்கிறார்.

sign 1 - 2026

இன்னொரு நெட்டிசனோ பறவை போன்று இருக்கும் அதிகாரியின் கையெழுத்தை பதிவிட்டு இதைவிட சூப்பரான சிக்னேச்சர் வேறு எதுவும் இருக்க முடியாது என்கிறார். கையெழுத்தை இப்படியெல்லாம் கூட போடுவார்களா என ஆச்சரியப்படும் அளவு நெட்டிசன்களின விவாதம் போய்க் கொண்டே இருக்கிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories