SBI இல் பணி! நாளை கடைசி!

sbi - 2026

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமை தகவல் அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்), துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (கோர் பேங்கிங்) ஆகிய பதவிகளுக்கான ‘ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் மார்ச் 4, ல் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2022 ஆகும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://bank.sbi/web/careers என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி-https://sbi.co.in/

தேர்வு முறை:

தேர்வு பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்., “குறைந்தபட்ச தகுதி மற்றும் அனுபவத்தை பூர்த்தி செய்தாலே போதும், நேர்காணலுக்கு அழைக்கப்படுவதற்கு விண்ணப்பதாரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

வங்கியால் அமைக்கப்பட்ட ஷார்ட்லிஸ்டிங் கமிட்டி, ஷார்ட்லிஸ்டிங் விதிமுறைகள் நேர்காணல் குறித்து முடிவு செய்யும். அதன்பிறகு, வங்கியால் தீர்மானிக்கப்பட்ட போதுமான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை அழைப்பதற்கான வங்கியின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படாது’ என்று வங்கி குறிப்பிட்டுள்ளது.

நேர்காணல்:

நேர்காணலுக்கு தகுதிப் பெற 100 மதிப்பெண்கள் எழுத்துத் தேர்வில் எடுக்க வேண்டும். நேர்முகத் தேர்வின் தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்கப்படும்.

இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் நடத்தப்படாது தகுதிப் பட்டியல்: நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் மதிப்பெண்களை (கட்-ஆஃப் புள்ளியில் பொதுவான மதிப்பெண்கள்) பெற்றால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியலில் அவர்களின் வயது அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள் என்று வங்கி தெரிவித்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sbi.co.in/web/careers க்குச் செல்லவும்

‘கேரியர்ஸ்’ ஆப்சனை கிளிக் செய்யவும்.
‘ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள்’ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து சப்மிட் என்பதைக் கிளிக் செய்யவும்.

‘ ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளின் வயது வரம்பு:

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

தலைமை தகவல் அதிகாரி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கு, 2022 ஜனவரி 1ஆம் தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 55 ஆக இருக்க வேண்டும்.

துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (இ-சேனல்கள்), துணைத் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவிகளுக்கு, ஜனவரி 1, 2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக இருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories