ஆன்லைன் பரிவர்த்தனை: இதை செய்யாதீர்கள்..!

card - 2026

ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

நம்மில் அதிகமானோர் பணம் செலுத்துவதற்கு எடுப்பதற்கும் ஆன்லைன் பேமெண்ட் முறைகளை தான் பயன்படுத்துகிறோம்.

ஆன்லைன் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. இதனால் அதிகமானோர் ஆன்லைன் பேமண்ட் முறையை தான் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக மோசடி செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆன்லைன் பேமண்ட் முறைகளில் மோசடிகளை தவிர்க்க கீழ்க்காணும் சில முறைகளை பின்பற்றுங்கள்:

UPI பின்னை மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்த்து விடுங்கள். அரசு நிறுவனம் வங்கி அல்லது ஏதேனும் அறியப்பட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி உங்களது யுபிஐ பின்னை கேட்டால் ஒருபோதும் பகிராதீர்கள்.

வங்கிகளிலோ அல்லது அரசு நிறுவனங்களிலோ ஒருபோதும் உங்களது பின்னை கேட்க மாட்டார்கள். அதேபோல எஸ்எம்எஸ் மூலமாகவும் யாராவது உங்களது UPI பின் விவரத்தை கேட்டால் அவர்களுக்கு பகிராதீர்கள். அவ்வாறு கேட்பவர்கள் மோசடி செய்பவர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைன் மூலம் நாம் சில பொருட்களை வாங்கும் போது முன்கூட்டியே பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாக செலுத்துவதுண்டு. இதன் மூலமாகவும் பல மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

எனவே உங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையானவர்கள் என்று அறிந்தால் மட்டுமே பரிவர்த்தனையை தொடர வேண்டும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பணம் பரிவர்த்தனை செய்வதை நிறுத்தி விடுங்கள்.

நீங்கள் நிதி பயன்பாட்டிற்காக அல்லது மற்ற விஷயங்களுக்காகவும் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள்.

அதாவது கூGoogle Play Store, Windows App Store அல்லது Apple App Store போன்ற அதிகாரபூர்வ தளங்களில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஒவ்வொரு மாதமும் உங்களது யுபிஐ பின்னை மாற்றுவது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு மாற்றுவதன் மூலம் நீங்கள் மோசடி செய்பவர்களின் வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.

எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல்களில் சந்தேகத்துக்கிடமான ஏதேனும் link அனுப்பப்பட்டால் அதனை கிளிக் செய்யாதீர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories