செவ்வாயிலிருந்து சூரிய அஸ்தமனம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

mass - 2026

சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமாவது குறித்து நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய இன்சைட் என்ற ரோபா அனுப்பிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதோடு, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பது குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆய்வு மேற்கொண்டுவருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய்கிரகத்திற்கு ஒரு ரோபோவை தரையிறக்கும் பணியை நாசா வெற்றிக்கரமாக மேற்கொண்டதோடு அதற்கு இன்சைட் என்றும் பெயரிட்டிருந்தது.

அதவாது இன்சைட் என்பது நுண்ணறிவு என்பது பொருளாகும். இதனைப்பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை ஆய்வு செய்து, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பத் தயாராகும் போது மதிப்புமிக்க பல தகவல்களை நமக்கு சொல்லும் வகையில் அமைகிறது.

இதன் பணி தற்போது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சில சுவாரசிஸ்யமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதன் படி, நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், sunrise on the mars என்ற தலைப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதில் InSight இன் பணியை விளக்கியது, ‘அதன் நில அதிர்வு அளவீடு மற்றும் பிற அறிவியல் கருவிகள் மூலம், InSight நூற்றுக்கணக்கான “மார்ஸ்க்வேக்குகளை” அளந்துள்ளது, மர்மமான காந்த துடிப்புகளை ஆய்வு செய்து, இது போன்ற நம்பமுடியாத காட்சிகளை நமக்கு அளித்துள்ளது.

InSight இலிருந்து நாம் கற்றுக்கொள்வது செவ்வாய் போன்ற கிரகங்கள் எவ்வாறு முதலில் உருவானது என்பதை மட்டும் வெளிப்படுத்தாது, எதிர்கால நாசா பயணங்களில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கு நாம் தயாராகும் போது சிவப்பு கிரகத்தின் வடிவங்களைப் புரிந்துகொள்ள இது உதவும்.

மேலும் பூமியின் பல்வேறு பகுதிகளில் இருந்து சூரிய உதயங்கள் மற்றும் சூரிய அஸ்தமாவது குறித்து புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

இதில் இன்சைட் எனப்படும் நில அதிர்வு ஆய்வுகள், புவியியல் மற்றும் வெப்பப் போக்குவரத்தைப் பயன்படுத்தி உள் ஆய்வும், மாஸ் லேண்டரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுக்குறித்த எவ்வித தகவலுக்கு தெரியாதவர்கள் பார்க்கும் போது இது கிரகத்தின் நில நடுக்கங்களையும், அதன் உட்புறத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது போன்று காட்சியளிக்கிறது.

மேலும் செவ்வாய்கிரகத்தின் மேலோடு, மேன்டில் மற்றும் அதன் மையப்பகுதியை ஆய்வு செய்யக்கூடிய ஒரு லேண்டராகவும் இது செயல்படுகிறது.

இதோடு மட்டுமின்றி, செவ்வாய் கிரகத்தில் சூரிய உதயம் இப்படித்தான் தெரிகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்புடன் அடிவானத்தில் ஒரு சிறிய சூரியனுடன் சாம்பல் கலந்த சூடான வானத்தை காட்டுவது போன்று படம் தெரிகிறது. இது உண்மையில் விடியலின் விளிம்பில் அடர் சாம்பல் நிறத்தில் தோன்றும் மற்றும் மேலே தொங்கும் InSight இன் வன்பொருளாகும் இது உள்ளது.

முன்னதாக நாசாவின் முதல் பணி இன்சைட் மூலம் செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தையும், மேலோட்டம் மற்றும் மையப்பகுதியையும் கண்டறியவதாக இருந்தது. மேலும் நில அதிர்வு அளவீடு மற்றும் இன்னும் சில அறிவியல் கருவீடுகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இது நில அதிர்வு அளவீடு மற்றும் இன்னும் சில அறிவியல் கருவீடுகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories