பிறந்த தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அணிந்துகொள்ள ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் புறப்பாடு..

பிறந்த தினத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அணிந்துகொள்ள ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்திற்கு இன்று கொண்டு செல்லும் நிகழ்வு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் வரும் சித்திரை ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் பிறந்த தின நட்சத்திரமாகும் அந்த நாளில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து ரங்கநாதர் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் இதற்காக இன்று ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் திருச்சி கிளம்பியது

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ரேவதி நட்சத்திரம் ஸ்ரீரங்க நாதரின் பிறந்த தின நட்சத்திரமாகும் இந்த ஆண்டுக்குரிய சித்திரை ரேவதி ஏப் 29 வெள்ளிக்கிழமை வருகிறது இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் நடைபெறுகிறது அந்த தேரோட்டம் நடைபெறும் போது ஸ்ரீ ரங்கநாதர் ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் அணிந்து தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்

இதற்காக ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லும் வைபவம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆண்டாள் ரங்கமன்னார் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அந்தப் பட்டு வஸ்திரம் ஒரு கூடையில் வைத்து மாட வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருச்சி ஸ்ரீரங்கம் கிளம்பியது.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி முத்துராஜா உட்பட கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்

ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கொண்டு செல்லும் இந்த வைபவத்தில் திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

IMG 20220427 WA0097 - 2026
IMG 20220427 WA0092 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories