சாத்தூர் அருகே சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது-பொதுமக்கள் மறியல்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் இன்று சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது. காவல்துறையினரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் அதிக அளவில் பட்டாசு தயாரிப்பில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் பட்டாசு தொழிலில் பல்வேறு விதிகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படும் வேண்டும் என்று நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் அறிவிப்புகள் அறிவித்த நிலையில் பட்டாசு தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பு ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து விஜயகரிசல்குளம் பகுதியில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் சோதனை செய்தபோது ரவிக்கண்ணன் (34) என்பவர் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய முற்பட்டனர். அப்போது விஜயகரிசல்குளம் கிராம பொதுமக்கள் ரவி கண்ணனை கைது செய்து அழைத்துச் செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டனர். போலீஸ் வாகனத்தை செல்லவிடாமல் சாலைகளில் குப்பை தொட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் மற்றும் வெம்பக்கோட்டை ஆய்வாளர் சுந்தரபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். அதன்பின்னர் காவல்துறையினர் ரவி கண்ணனை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றனர்.

ALSO READ:  பாலமேடு - வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

இந்த நிலையில் விஜயகரிசல்குளம் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவிக்கண்ணன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக விஜயகரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories