சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா

கன மழையை பொருட்படுத்தாமல் மலையில் குவிந்த பக்தர்கள்..

images 2022 07 28T180004.198 - 2026
IMG 20220728 WA0090 - 2026

தமிழகத்தின் பிரசித்திபெற்ற மலைவாசல் சிவஸ்தலமான சதுரகிரி மலையில் முக்கிய திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது.

திருவிழாவிற்காக ஜூலை 25 ஆம் தேதி முதல் மலைப்பாதை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் மலைக்கு சென்று வந்தனர். முதல் நாள் சிவராத்திரி வழிபாடு, பிரதோஷம் உள்ளிட்டவைகளை கடந்து இன்று முக்கிய நிகழ்வான அமாவாசை திருவிழா விமர்சையாக நடந்தது. அதிகாலை சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதற்காக மதுரை விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மலை அடிவாரமான தாணிப்பாறை வரை சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இரவு முதல் குவிந்த பக்தர்கள் அதிகாலை 5 மணிக்கு மலையேற அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் கனமழை காரணமாக பக்தர்கள் ஏழு மணிக்கு பிறகு மலை ஏற இன்று அனுமதிக்கப்பட்டனர்.

images 2022 07 28T175547.678 - 2026

இதனால் கோரக்கர் குகை, அத்தியூத்து ஏற்றம், சங்கிலிப் பாறை ஆகிய இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் அந்த இடங்களை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தும் கூட மலைப்பாதையில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதனால் பக்தர்களிடையே ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அடிவாரப் பகுதியில் விருதுநகர் மாவட்ட போலீசார் 1,800 பேரும் மலைப்பகுதியில் மதுரை மாவட்ட போலீசார் 800 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

images 2022 07 28T175906.561 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories