சாலை மண்ணை அகற்றியதால் மரம் விழுந்து பாதிக்கப் பட்டவர்; சிகிச்சைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

hindumunnani - 2026

திருநெல்வேலி மாவட்டம் விகே புரம் பகுதியில் நேற்று (02/12/2022) மாலை முருகன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 4 மணி அளவில் மரம் சாய்ந்து அவர் மீது விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாலை வேலை நடைபெறுவதற்காக அந்த சாலையில் இருந்த மண்ணை அகற்றியதால் (சாலையின் இருபுறமும்) அந்த மரம் சாய்ந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதில் அவர் இடுப்புக்கு கீழ் உணர்ச்சிகள் ஏதும் இல்லாதவாறு பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு MRI ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர்.

அதன் பின்னர் தான் அதற்கான சிகிச்சை கொடுக்க முடியும் என்று சூழ்நிலை இருக்கும் போதும் வரும் செவ்வாய்க்கிழமை தான் ஸ்கேன் எடுக்க முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே அரசிடம் ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரரின் கவனக்குறைவினாலே இந்த விபத்து நடந்துள்ள சூழ்நிலையில் மேலும் மருத்துவ நிர்வாகத்தின் மெத்தன போக்கால் இப்போது சிகிச்சையிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஒருவர் இறந்த பிறகு அவருக்கு நிவாரணம் வழங்குவதை விட, உயிருடன் இருக்கும் போது தேவைப்படும் குறித்த நேரத்தில் உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் ஓர் உயிர் காப்பாற்றப்படும். தமிழக முதல்வரும், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணயம் அவர்களும் கவனத்தில் கொண்டு ஆவன செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு கேட்டுக்கொள்கிறேன்.

  • வி.பி.ஜெயக்குமார் (இந்து முன்னணியின் மாநிலத் துணை தலைவர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories