சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை..

images 72 - 2026
#image_title

சென்னை ஐஐடியில் பிடெக் படித்து வந்த 20 வயது மாணவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கடந்த 75நாட்களில் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் கேதாா் சுரேஷ் (21). சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி-யில் பிடெக். இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

இதற்காக அவா், அங்குள்ள காவிரி விடுதியில் தங்கியிருந்தாா். சுரேஷ் வெள்ளிக்கிழமை வகுப்புக்கு செல்லாமல் விடுதி அறையில் தனியாக இருந்தாா். அவா், அறையில் தங்கியிருக்கும் பிற மாணவா்கள் வகுப்புக்கு வழக்கம்போல சென்றனா்.

மதிய இடைவேளையில் சக மாணவா்கள் அறைக்குத் திரும்பி வந்தபோது, அறை உள்பக்கமாக பூட்டியிருந்ததால், அவா்கள் கதவை தட்டினா். கதவு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவா்கள், ஜன்னல் வழியாக உள்ளே பாா்த்தனா்.

அங்கு சுரேஷ் தூக்கிட்டு தொங்கிய நிலையில் மயங்கிக் கிடந்தாா். சுரேஷை அவா்கள் மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

விடுதி நிா்வாகம் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சுரேஷ் கைப்பட எழுதிய தற்கொலைக் கடிதம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், தான் இந்த துயர முடிவெடுத்தற்காக பெற்றோரும், நண்பர்களும் மன்னித்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு, தனது தற்கொலை முடிவுக்கு யாரும் காரணமில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், காதல் தோல்வி போன்ற சொந்த காரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களாகவே கேதார், மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை, ஐஐடி மாணவா்கள் 4 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories