சித்தப்பாவைவெட்டி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை..

இடப் பிரச்சினை சித்தப்பாவை வெட்டிக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை 10 ஆயிரத்து 500 அபராதம் விதித்து திருவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

images 73 3 - 2026
#image_title

இட
பிரச்சனை காரணமாக சித்தப்பாவை வெட்டி கொன்ற வாலிபருக்கு திருவலிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மேலும் 10,500 அபராதம் விதித்து உள்ளது

ராஜபாளையத்தை அருகே உள்ளது சொக்கநாதன் புதூர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் வயசு 32 இந்த செல்வத்தின் சித்தப்பா (செல்வம் அப்பா கருப்பசாமியின் உடன் பிறந்த தம்பி ) மாரியப்பன்

இந்த செல்வத்திற்கும் சித்தப்பா மாரியப்பனுக்கும் இட பிரச்சனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது அடிக்கடி தகராறும் ஏற்பட்டது இந்த முன் விரோதத்தை மனதில் வைத்து கடந்த 17/ 4/2018 அன்று சித்தப்பா மாரியப்பனை செல்வம் அறிவாளால் வெட்டி கொலை செய்தார் தடுக்க வந்த சித்தி ராமலட்சுமி படுகாயம் அடைந்தார் இது தொடர்பாக சித்தி ராமலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில்

சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர் இது தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் சித்தப்பாவை இடப்பிரச்சனை காரணமாக சித்தப்பாவை வெட்டி கொலை செய்த செல்வத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார் மேலும் 10 ஆயிரத்து 500 அபராதம் விதித்தார் இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் திருமலையப்பன் ஆஜரானார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories