December 6, 2025, 11:06 AM
26.8 C
Chennai

அருப்புக்கோட்டையில் பாஜக., வேட்பாளர் ராதிகாவுக்கு வேலூர் இப்ராஹிம் வாக்கு சேகரிப்பு!

vellore ibrahim in virudhunagar - 2025

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கண்டுபிடிக்க முடியாத நபராக, தேடப்படக்கூடிய நபராக உள்ள மாணிக்கம் தாகூரை சென்ற முறை தேர்ந்தெடுத்ததன் விளைவு, அருப்புக்கோட்டையில் சாலை வசதி குடிநீர் வசதி, ரயில் வசதிகள் என அனைத்து வசதிகளும் மோசமாக உள்ளதை பார்க்கிறோம்.

சென்ற முறை அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் நிறைய தொழிற்சாலைகளை கொண்டு வருவோம் என‌ கூறினார். எதுவும் செய்யவில்லை. அருப்புக்கோட்டை தொகுதி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். அப்படிப்பட்ட மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதே போல விஜயகாந்த் இந்த மண்ணில் இருக்கும் வரை திமுகவையும் அதிமுகவையும் எதிர்த்தார். விஜயகாந்த் கொள்கைக்கு நம்பிக்கை எதிராக தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என குற்றம் சாட்டி பேசினார். விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்றால் விஜயகாந்த் ரசிகர்கள் தாமரைக்கு தான் வாக்களிப்பார்கள். மோடி அரசால் சிறுபான்மையிருக்கு எந்த விதமான பாதிப்பும் கிடையாது ஆனால் திமுக கூட்டணியினர் வேண்டுமென்று பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள கடைகளில், பொது மக்களிடம் பிஜேபி தேர்தல் அறிக்கை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். பிரசாரத்தில் பிஜேபி மாவட்ட நிர்வாகி கஜேந்திரன், மற்றும் பிஜேபி மாவட்ட விவசாய அணி செயலாளர் அழகர்சாமி,பாண்டி ,சுந்தரம், சிறுவாமன் பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories