காபி சூட்டை கூட தாங்காதவள் காட்டுத்தீயை எப்படி தாங்கினாள்: உயிரிழந்த சுபாவின் தாயார் கதறல்

subha1 - 2026ஒவ்வொரு விஷயத்திலும் இனிமேல் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த குரங்கணி காட்டுத்தீ உணர்த்தியுள்ளது. குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த காட்டுத்தீ உணர்த்தியுள்ளது.

மலையில் டிரெக்கிங் செல்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நல்ல பயிற்சியாளர்கள், தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் முக்கியமாக வனத்துறையின் அனுமதி இருக்கின்றதா? என்பதை கண்காணித்து இனிமேல் தங்கள் குழந்தைகளை டிரெக்கிங் அனுப்ப வேண்டும். வீடு ஒன்றில் டிரெக்கிங் அலுவலகம் நடத்தி வந்த அந்த சென்னை நிறுவனம், ஒரு பிரச்சனை என்றவுடன் திடீரென அலுவலகத்தை பூட்டிவிட்டு தப்பித்துவிட்டனர். இனி யார் மீது நடவடிக்கை எடுப்பது?

டிரெக்கிங் சென்றவர்களில் உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள் விடும் கண்ணீர் கல்நெஞ்சையும் கரைப்பதாக உள்ளது. குறிப்பாக உயிரிழந்தவர்களில் ஒருவரான சுபாவின் தாயார், ‘ காபியைக்கூட சூடா குடிக்க மாட்டாளே.. இந்த நெருப்பை எப்படித் தாங்கினாளோ என் புள்ளை” என்று கதறிய கதறல் கண்ணீரை வரவழைப்பதாக உள்ளது. இனிமேலாவது டிரெக்கிங் என்றில்லை, குழந்தைகள் எங்கு அனுப்பினாலும் அவர்களது பாதுகாப்பை ஒருமுறைக்கு பலமுறை உறுதி செய்யுங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories