ஈழத்தமிழர் அழிப்பில் ஈடுபட்ட காங்கிரஸுடன்தான் கூட்டணி: திருமாவளவன் உறுதி

thirumava - 2026

புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். தில்லி துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைந்துதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் என திருமாவளவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன். அப்போது அவர் கூறியது… நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியால்தான் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவா, காங்கிரஸ் அணியா என்றுதான் பார்க்கப்படும். எங்களைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்.

நான் காவிரி பிரச்சனை குறித்து ராகுல் காந்தியிடம் எதுவும் பேசவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தந்ததற்காக ராகுலுக்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு ராகுலுக்கு அழைப்பு விடுத்தோம்… என்றார் அவர்.

முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்துப் பேசினார் தொல்.திருமாவளவன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories