ராக்கெட் ராஜா நெல்லை கோர்ட்டில் ஆஜர்

 

 

நெல்லைமாவட்டம் ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட்ராஜா. இவர் மீது பல்வேறு கொலை, மிரட்டல் வழக்குகள் உள்ளன.rakket - 2026
இவற்றில் கைதாகாமல் தலைமறைவாக இருந்தார். நெல்லையை சேர்ந்தவர் கொடியன்குளம் குமார். புதிய தமிழகம் கட்சியில் இருந்தவர், பின்னர் அ,தி.மு.க.,வில் செயல்பட்டார்.
இவர் நிலம் வாங்கிய தகராறில், கொடியன்குளம் குமாருக்கும், ராக்கெட் ராஜாவின் அண்ணன் வக்கில் பாலகணேஷ்க்கும் பகை இருந்ததாக தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி, நெல்லை அண்ணாநகரில் கொடியன்குளம் குமார் வீட்டில் புகுந்த 6 பேர் கும்பல் அவரை கொலை செய்யும் நோக்கோடு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் தாக்கியது. இதில் கொடியன்குளம் தப்பினார். அவரது மகள் அனுஷியாவின் கணவர் செந்தில்குமார் 26 வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இறந்த செந்தில்குமார், தனியார் இன்ஜினியரி்ங் கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிவந்தார். அவர் தலித் என்பதால் கொலை வழக்கு குறித்து மனித உரிமை ஆணையம் உள்ளிட்டோர் விசாரித்தனர்.
இதனிடையே இந்த கொலைவழக்கில் இருவர் மட்டும் சரணடைந்தனர். ராக்கெட் ராஜா, அவரது அண்ணன் வக்கீல் பாலகணேஷ், உறவினர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் தேடப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் மே 7 ம் தேதி சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஓட்டில் தங்கியிருந்த ராக்கெட் ராஜா உள்ளிட்ட5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளன.
எனவே ராக்கெட் ராஜா, கோவை மத்திய சிறயைில் அடைக்கப்பட்டார். இன்று திங்கள்கிழமை காலையில் அவர் கோவை சிறையில் இருந்து போலீசாரால் நெல்லை அழைத்துவரப்பட்டார்.
நெல்லை மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள தீண்டாமை வழக்குகளுக்கான கோர்ட்டி்ல் கடந்த பிப்ரவரி 26 ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் பேராசிரியர் செந்தில்குமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யபட்ட வழக்கில் 3 வது குற்றவாளியான ராக்கெட் ராஜா கோவை சிறைசாலையில் இருந்து நெல்லை PCR நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரா முன்பு ஆஜர்படுத்தினர். இதையொட்டி நெல்லை கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories