இந்திய வருமான வரி அலுவலகத்தில் குவிந்த வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய கருப்பு ஆடுகள்

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள், கருப்பு பணம் பற்றிய விவரங்களை தாங்களே முன்வந்து தெரிவிப்பதற்கான 90 நாள் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவிததது.

கருப்பு பண விவரத்தை தெரிவிப்பதற்காக, டெல்லி வருமான வரி அலுவலக கட்டிடத்தின் 5-வது தளத்தில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று கடைசி நாள் என்பதால், காலையில் இருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிலர் நேரில் வந்திருக்க, வேறு சிலர் சார்பில் அவர்களின் ஆடிட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஒவ்வொருவரும் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து, சமர்ப்பித்தனர். ஒரு நபருக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆனது. ஆவணங்களை சரிப்படுத்தி வைக்க வருமானவரி அலுவலக ஊழியர் ஒருவர் உதவினார்.

முதலில், டெல்லியைச் சேர்ந்த தந்தை-மகன் வந்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. நீண்ட வரிசையில் நின்று விவரங்களை அளித்தனர். ராஜஸ்தான், கர்நாடகாவில் இருந்தும் வந்திருந்தனர். ஆனால், எவ்வளவு தொகைக்கு கணக்கு பெறப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

சில ஆடிட்டர்கள், படிவத்தில் பூர்த்தி செய்த விவரங்களை படம் எடுத்து, யார் சார்பாக வந்திருந்தார்களோ, அவர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி வைத்த வினோதமும் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால், நள்ளிரவு வரை மையம் செயல்படும் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். நேற்று வரை கருப்பு பண விவரங்களை தெரிவித்தவர்களுக்கு ‘பெமா’ உள்ளிட்ட 5 சட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது .

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories