தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தியவர் கைது

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்று உரையாற்றிய தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
 
சென்னை மியூசிக் அகாடமியில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நாராயணனுக்கு எதிராக சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
நாராயணன் இலங்கைப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து புறப்படும் நேரத்தில் எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்கப்பட்டார். காவல் துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாலும் அரங்கில் முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் வரிசையில், போலியான பெயரில் பதிவு செய்து அமர்ந்திருந்த நபர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த நபரின் உண்மையான பெயர் பிரபாகரன் என்றும் தெரிகிறது.
 
எம்.கே.நாராயணன் மீது செருப்புகள் வீசி தாக்குதல் நடத்தப் பட்ட போதிலும், எவ்விதசலன மும் இன்றி, இயல்பான மன நிலையிலேயே நாராயணன் காணப்பட்டார். பிறகு புன்முறுவலுடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.தாக்குதலில் ஈடுபட்ட நபரை ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இவரது அரசியல் கட்சியை சேர்ந்தவரா என்றும் அவரை குறித்தான முழு விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும், 15 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories