ஓகோ இதுதான் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் திடீர் திடீர் என உணர்ச்சி வசப்படும் காரணமா ?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலத்து கொள்ளும் சில நிகழ்சிக்களில் திடீர் திடீர் என மிகுந்த கோபத்துடன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் அடைந்து ஒரு சிலரை சில நேரங்களில் எப்போதாவது தாக்குதல் நடத்துவதை அனைவரும் அறிந்ததே.

அதேபோல் இன்று விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் தாக்கிய சம்பவம் பெரும்பாலன ஊடகங்களில் அடிக்கடி வெளியானது. மேலும் சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவியது.

அவ்வாறு முகனூலில் பரவிய விஜயகாந்த் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்தான பலரது பதிவில் பலர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர்.

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் திடீர் திடீர் என ஒரு சிலரை தாக்குதல் நடத்தும் காரணம் குறித்து மாலிக் அன்சாரி எனும் பெயர் கொண்ட அவரது முகனூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் தே.மு.தி.க கட்சியியை சேர்ந்தவராக இருக்க கூடும் .

அந்த பதிவில் மாலிக் அன்சாரி கூறியுள்ளதாவது :-

‪#‎ ஊடகங்களுக்கு நன்றி…

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எம் தலைவர்‪#‎மனிதநேயர்_கேப்டன்‬ அவர்கள் பஞ்சத்தில் சிக்கிய ‪#‎கடலூர்‬மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை அள்ளி தந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார், கழக தோழர்கள் அனுப்பிவைத்த புகைப்படத்தை வைத்து தான் அறிந்துக்கொண்டோம்….

‪#‎கேப்டன்‬ அவர்கள் வழங்கிய பொருள்களை ‪#‎மக்கள்_மகிழ்ச்சி‬பொங்க வாங்கிக்கொண்டார்கள் என்று எந்த ஊடகமும் தெரிவிக்கவில்லை…
ஆனால்…

திடீர் என்று ‪#‎மக்கள்_அதிர்ச்சி‬ என்று முக்கிய செய்தி ஓடுகிறது அனைத்து ஊடகங்களிலும்…

காரணம் ‪#‎கேப்டன்_அடித்தாராம்‬…

அள்ளி தந்தை காட்டாத ஊடகம்…

ஆறுதல் சொன்னபோது காட்டாத ஊடகம்…

இப்போது காட்டுகிறது “கேப்டன் அடித்ததால்”…

மக்களின் உயிரை காப்பாற்றிய போது காட்டவில்லை…

எங்கள் எம்எல்ஏ உயிரை பணயம் வைத்து கேப்டன் அவர்கள் Action செய்த உடன் காட்டுகிறான் ஊடகம்…

கேப்டன் அவர்களின் தொண்டு உள்ளத்தை உலகத்திற்கு காட்ட உயிரையும் பணயம் வைக்க தயங்காதவர்கள் ‪#‎தேமுதிகவினர்‬… ‪#‎நன்றி‬…மாலிக் அன்சாரி. என கூறியுள்ளார்.

ஓகோ இதுக்குதான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலத்து கொள்ளும் சில நிகழ்சிக்களில் திடீர் திடீர் என மிகுந்த கோபத்துடன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் அடைந்து ஒரு சிலரை சில நேரங்களில் எப்போதாவது தாக்குதல் நடத்தும் காரணமா ? சூப்பரோ சூப்பர்‬…
இதுவும் நல்லா வழியா தானே இருக்கு‬…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories