கிழங்குடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள்

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன் தலமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் மரவல்லி கிழங்குகளுடன் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளதாவது :-

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மரவல்லிக் கிழங்கு அதிகமா எப்போதும் விவசாயம் செய்யப்படுகிறது. 2 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு சுமார் விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு மரவல்லிக் கிழங்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு ஒரு விலை வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் மிகவும் குறைவாக வாங்க வருகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படும். சேலத்தில் இது போன்ற பிரச்சணை எழுந்த போது அங்கு செல்வராசு என்ற அதிகாரி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தில் ஓரளவு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் அந்த விலை கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கவில்லை.

இந்த நிலையில்கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் கிழங்குகள் அறுவடை செய்யாமல் பருவ மழைக்கு அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளால் கூறப்படுகிறது.

அதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்என்று அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Topics

பஞ்சாங்கம் மே 11 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராக ஞாயிறு இன்று பதவி ஏற்று இருக்கிறார் ஜோசப் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில்

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Entertainment News

Popular Categories