கிழங்குடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள்

மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மரவல்லிக் கிழங்குடன் மனு கொடுக்க வந்தால் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது .

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கணேசன் தலமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை பகுதி விவசாயிகள் மரவல்லி கிழங்குகளுடன் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளதாவது :-

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் மரவல்லிக் கிழங்கு அதிகமா எப்போதும் விவசாயம் செய்யப்படுகிறது. 2 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு சுமார் விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு மரவல்லிக் கிழங்கு தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு ஒரு விலை வைத்திருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டும் மிகவும் குறைவாக வாங்க வருகிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படும். சேலத்தில் இது போன்ற பிரச்சணை எழுந்த போது அங்கு செல்வராசு என்ற அதிகாரி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தில் ஓரளவு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்துள்ளார். ஆனால் அந்த விலை கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைக்கவில்லை.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

இந்த நிலையில்கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிகவும் விலை குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் கிழங்குகள் அறுவடை செய்யாமல் பருவ மழைக்கு அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளால் கூறப்படுகிறது.

அதனால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்என்று அந்த மனுவில் விவசாயிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories