17 ஆண்டுகளாக  இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

 

கோவை மாவட்டத்திலுள்ள , பெரியநாயக்கன்பாளையம்  சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த பெரியகருப்பன் என்பவரின் 70 வயதான  மகன் மாகாளி. கூலித் தொழிலாளியான அவர் தனது தம்பி பழனிச்சாமி (37) என்பவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்.

 மாகாளியின் மனைவி பழனாத்தாள்( 42) மற்றும் பழனிச்சாமி ஆகியோரிடையே கள்ள உறவு இருப்பதாக சந்தேகமடைந்தார். இதனால், ஏற்ப்பட்ட குடும்ப தகராறில், 1998-ம் ஆண்டு ஜூலை, 19-ம் தேதி இரவு, 2:00 மணிக்கு பழனிசாமியையும், மனைவி பழனாத்தாளையும் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார்.

 நடைபெற்ற  இரட்டைக் கொலை தொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தினர்  வழக்கு பதிவு செய்து மாகாளியை தேடி வந்தனர்.தமிழகத்தைவிட்டு   17-ஆண்டுகளாக தலைமறைவாக பெங்களூருவில் தங்கி, கூலி வேலை செய்து கொண்டு  கடந்த தீபாவளிக்கு முன்வரை   இருந்துள்ளார்.

 இந்நிலையில் கோவை மாவட்ம்ட அன்னுார் அருகிலுள்ள, காரனுார் கிராமத்தில் தீபாவளி கொண்டாட  அவரது உறவினர்  வீட்டுக்கு  வந்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில்  பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத் ஆய்வாளர் வெற்றிவேந்தன்,  உதவி ஆய்வாளர்

செந்தில்குமார் ஆகியோர்  காரனூர் சென்று 17 ஆண்டுகளாக  இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாகாளியை கைது செய்து,கோவை மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாகாளியை கோவை மாவட்ட சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories