கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

Published:

 

திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள்
திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென தயாளு அம்மாளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினர் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். தயாளு அம்மாளுக்கு சுவாசாக் கோளாறு மற்றும் சிறுநீரகப் பிரச்சனை இருந்து வருவதாகவும், அவர் பல வருடங்களாக அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது

அவருக்கு மருத்துவர்கள்தீவர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் உடலின் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img