சென்னை மியாட் மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலி

 
சென்னை மாநகரில் உள்ள மணப்பாக்கத்தில் இயங்கி வரும் மியாட்’ மருத்துவமனையில் மின்தடையால் 18 நோயாளிகள் பலியாகி உள்ளனர். அங்கு தினந்தோறும் உள்நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தனர்.
 
சென்னை மாநகரில் தொடர் மழை காரணமாக பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்,ஜெனரேட்டர் உதவியின் மூலம் மருத்துவமனை இயக்கப்பட்டு வந்ததால், செயற்கை சுவாசம் பெறும் நோயாளிகள் எவ்வித சிரமமின்றி சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் கனமழை பெய்ததால் நேற்றுமுன்தினம் மருத்துவமனைக்குள் மழைநீர் ஜெனரேட்டர் அறையிலும் மழைநீர் சூழ்ந்ததால்ஜெனரேட்டர் பழுதாகி நின்றது.
 
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சை பிரிவில் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்க பயன்பட்டு வரும் அனைத்து மின்சாதன உபகரணங்களும் செயல்படதால் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் அடுத்தடுத்து நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழந்தனர்.
இன்று காலை வரை சுவாசிக்க முடியாமல் 18 நோயாளிகள் இறந்தனர்.
 
மியாட் மருத்துவமனையில் பலியான 15 பேரின் உடல்கள் இன்று காலை 11 மணி முதல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. 15 பேரின் உடல்களும் ராயப்பேட்டைஅரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டன.இறந்தவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் பிரேத பரிசோதனை கூடத்தின் வெளியே கூடி இருந்தனர்.
 
அவசர தேவையை கருத்தில்கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

Topics

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Entertainment News

Popular Categories