ஜெயலலிதாவின் படம் எவரேனும் ஓட்ட வலியுறுத்தினால் காவல்துறையில் புகார் கொடுங்க : அதிமுக

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படம் எவரேனும் ஓட்ட வலியுறுத்தினால் காவல்துறையில் புகார் கொடுக்க கூறி அதிமுகவின் முகனூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
நிவாரணப் பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டுமாறு யாருக்கும் அறிவுறுத்தவில்லை.தனியார்கள் வழங்கும் வெள்ள நிவாரணப் பொருட்களில் கூட தமிழ்நாடு முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
 
 
மாண்புமிகு அம்மாவிடமிருந்தோ அல்லது தலைமைக் கழகத்திலிருந்தோ அப்படிப்பட்ட எந்த அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை.அது முதலமைச்சரின் ஆணையோ அரசின் ஆணையோ அல்ல. உண்மை நிலவரம் இப்படியிருக்க, சில தனிநபர்களின் இச்செயலை அதிமுக அரசோடு தொடர்புபடுத்தி ஊதிப்பெருக்கும் முதிர்ச்சியற்ற விளம்பரவாத அரசியலில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதுபோன்ற அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பின் வரும் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது :
 
தனியார் உதவிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால் அதை மறுக்கவும். தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளிக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது. அல்லது பின் வரும் எண்களிலும், மின்னஞ்சலுக்கும் புகார்களை தெரிவிக்கலாம்.
 
Ph: 91-44-28130787, 28132266, 28133510 or info@aiadmk.com.
 
சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ முகப்பத்தகத் தளத்திலும் தெரிவிக்கலாம் என அதிமுகவின் முகனூல் பக்க பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories