கை கொடுத்த சேவா பாரதி தொண்டர்கள்: பேஸ்புக்கில் பெண் உருக்கம்

images sevabharathi - 2026
சென்னை:
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டர்கள், தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் என பலர் தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். பல இடங்களில் உணவு கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது, தவிப்பவர்களை மீட்டு வந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது என உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது சேவாபாரதி மூலம் பல்வேறு இடங்களில் உதவிகளைச் செய்து வருகிறது.
இது குறித்து தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஒரு பெண்மணி….

கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறேன்..!!!
இன்று பிரசவ வேதனையில் துடித்த பெண் எமனிடம் சென்று திரும்ப வந்ததாகத்தான் நான் நினைக்கிறேன், இது வரை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சொன்னது போல கையில் சூலாயுதத்தோடும், காவி அடையாளத்துடனும் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் இல்லை. எங்கள் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எங்களுக்கு கடவுளின் பிள்ளைகளாகவே தெரிந்தார்கள். எங்களை இதுவரை ஏமாற்றிய TNTJ, தமுமுக, SDPI இயக்கத்தினர் வெள்ளம்பாதித்த பகுதியில் காணவில்லை, ஆனால் அவர்கள் கெட்டவர்கள் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தான் இரவு பகல் பாராமல் அவர்கள் குடும்பத்தார்கள் பாதித்ததை போன்று அக்கரையுடன் உதவுகிறார்கள்.
ராணுவம், போலிஸ் செல்ல தயங்கிய பகுதிகளுக்கு கூட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பயப்படாமல் போகிறார்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாக மீட்பது, இறந்த சடலத்தை தூக்குவது, உணவுதயாரித்து விநியோகம் செய்வது.
கடவுளே ஆண்கள் மட்டுமா ஆர்.எஸ்.எஸ் பெண்களும் மீட்புபணியில், வெட்கி தலைகுனிந்தேன், இளகிய மணம் படைத்த இவர்களையா காவி தீவிரவாதிகள் என்று இஸ்லாமியர்கள் சொன்னதை நம்பினேன். இன்று தங்கி இருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மானசீகமாய் கடவுள் பெருமாளிடம் மண்ணிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் ‪#‎கடவுளே‬
அமீனா பீவி, திருவல்லிக்கேணி

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories