கை கொடுத்த சேவா பாரதி தொண்டர்கள்: பேஸ்புக்கில் பெண் உருக்கம்

images sevabharathi - 2026
சென்னை:
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டர்கள், தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் என பலர் தங்கள் சேவைகளை செய்து வருகின்றனர். பல இடங்களில் உணவு கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது, தவிப்பவர்களை மீட்டு வந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது என உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தனது சேவாபாரதி மூலம் பல்வேறு இடங்களில் உதவிகளைச் செய்து வருகிறது.
இது குறித்து தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஒரு பெண்மணி….

கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறேன்..!!!
இன்று பிரசவ வேதனையில் துடித்த பெண் எமனிடம் சென்று திரும்ப வந்ததாகத்தான் நான் நினைக்கிறேன், இது வரை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் சொன்னது போல கையில் சூலாயுதத்தோடும், காவி அடையாளத்துடனும் ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் இல்லை. எங்கள் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் எங்களுக்கு கடவுளின் பிள்ளைகளாகவே தெரிந்தார்கள். எங்களை இதுவரை ஏமாற்றிய TNTJ, தமுமுக, SDPI இயக்கத்தினர் வெள்ளம்பாதித்த பகுதியில் காணவில்லை, ஆனால் அவர்கள் கெட்டவர்கள் என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தான் இரவு பகல் பாராமல் அவர்கள் குடும்பத்தார்கள் பாதித்ததை போன்று அக்கரையுடன் உதவுகிறார்கள்.
ராணுவம், போலிஸ் செல்ல தயங்கிய பகுதிகளுக்கு கூட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பயப்படாமல் போகிறார்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பாக மீட்பது, இறந்த சடலத்தை தூக்குவது, உணவுதயாரித்து விநியோகம் செய்வது.
கடவுளே ஆண்கள் மட்டுமா ஆர்.எஸ்.எஸ் பெண்களும் மீட்புபணியில், வெட்கி தலைகுனிந்தேன், இளகிய மணம் படைத்த இவர்களையா காவி தீவிரவாதிகள் என்று இஸ்லாமியர்கள் சொன்னதை நம்பினேன். இன்று தங்கி இருக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மானசீகமாய் கடவுள் பெருமாளிடம் மண்ணிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் ‪#‎கடவுளே‬
அமீனா பீவி, திருவல்லிக்கேணி

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories