தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்

 
 
அரசியல் என்பது ஒரு சேவை என்பதை மறந்து அதை பணம் சம்பாதிக்கும் ஆயுதமாக பயன்படுத்தியதின் விளைவாக ஏற்பட்ட துயரநிகழ்வுதான் இது!!
 
நம் நாடு, நம் மக்கள், நம் இனம்-இன்று உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, இருக்க இடமின்றி தவிப்பதை அறிவோம்!!
 
இன்று நாமும் அங்கு இருந்திருந்தால் நம் நிலமை என்ன? நம் ஏக்கம் என்ன ?
நமக்கும் யாரேனும் உதவிட மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு கண்களில் குருதி புரண்டோடச் செய்திருக்கும் என்பதை உணர்கிறேன்!!
 
நாம் உழைத்து பெறும் பணத்தின் மதிப்பு என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சிப்போம்!!
நம் மக்களின் கரம் பிடித்து கரைசேர்க்க முன்வருவோம்!!
 
நாம் வீணென்று நினைத்து தூக்கி எறியும் பழைய செய்தித்தாள்கூட அவர்களுக்கு படுக்கையாய் பயன்படும் என்பதை இன்று நாம் அறிவோம்!!
 
நம்மால் முடிந்ததை பணமாகவோ, பண்டமாகவோ நாம் அறிந்தவர்கள் மூலமாக கொண்டுசேர்க்க முயற்சிப்போம்!! நம் உறவுகளின் உயிர் காப்போம்!!
 
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டிருப்பது இயற்கைச் சீற்றம் அல்ல!!
நம் அரசியல் தலைவர்களின் துர்நாற்றம்!!
 
என்பதை மக்களுக்கு புரியவைத்து அரசியலில் விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்துவோம்!!
 
வருங்காலங்களில் இலவசத்திற்கும் பணத்திற்கும் பலியாகாமல் இருக்க இந்த நிகழ்வு நமக்கெல்லாம் ஓர் நல்ல பாடமாக அமையுமென நம்புகிறேன்!!
 
நல்ல பாரதம் அமைத்திட, உயர்த்திட இன்றைய சூழலில் படிப்பு எவ்வாறு இன்றியமையாததோ, அதுபோல அரசியல் விழிப்புணர்வும் அவசியமானது!!
 
நமது உரிமைகளை நாம் கேட்டால் மட்டுமே பெறமுடியும் என்பதையும் அறிந்துகொள்வோம்!!
 
அரசியல் நமது உரிமை!! அது சாக்கடையல்ல!!
உதவிடு!! உயர்த்திடு!!
 
– வசந்த் குமார் –
தினசரி இணைய தமிழ்ச் செய்தித் தள வாசகர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories