December 5, 2025, 7:13 PM
26.7 C
Chennai

சின்மயி தொடுத்துள்ள அம்பு! சுவிஸ்ல ரூம் போட்டு வெயிட் பண்ண வைரமுத்து!

10 July11 vaira muthu - 2025

கவிஞர் வைரமுத்து மீது சிலர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகளை #மீடூ ஹேஷ்டேக் போட்டு, பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் டிவிட்டரில் வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து, அவரது செயலை ஆமோதித்தும் ஆதரவு தெரிவித்தும், பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படுத்தினார். சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், வைரமுத்து வீட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் அவரின் லீலைகள் வெளிவரும், எனக்கு பாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை அவரது செயல்களை அம்பலப் படுத்துவேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாடகி சின்மயி இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் 5 வருடத்திற்கு முன்பே இந்தக் குற்றச்சாட்டு குறித்து பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு முறை சுவிட்சர்லாந்துக்கு கச்சேரி தொடர்பில் சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டுமே இருந்தோம். அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்து உங்களுக்காக ஹோட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் எனக் கூறினார். நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன். அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன் எனக் கூறியுள்ளார்.

வைரமுத்து பற்றி நான் 0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் இன்னும் பல லீலைகளைச் சொல்வார்கள். இந்த உண்மையை சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை எனக் கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் சந்தியா மேனன் போல், மற்றவரின் அனுபவத்தையும் தன் டிவிட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சின்மயி. பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், பாடகர் ஓஎஸ் தியாகராஜனிடம் இசை கற்றுக் கொண்டிருந்த போது, ஆபோகி ராகம் குறித்த விளக்கத்தில் தேவையற்ற விதத்தில் சீண்டலில் ஈடுபட்டதால், தாம் அதன் பின் பாட்டு கற்றுக் கொள்வதையே விட்டுவிட்டதாக வேதனையுடன் பகிர்ந்து கொண்டார் என்று கூறியுள்ளார் சின்மயி!

இப்போது #மீடூ இன்னும் பலர் குறித்து அதிர்ச்சியுடன் பேசவைத்துக் கொண்டிருக்கிறது.

2 COMMENTS

  1. As per news agency item it appears he is running a girls /women’s hostel in Chennai. Govt should investigate and find out whether proper permission to run such hostel by his family is there or not Now he is involved in sexual harassment case it should be closed immediately

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories