நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் இணையதளத்தில் தேர்தல் – 2016 கருத்துகணிப்பு : திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவு

 
தமிழகத்தில் வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெரும் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான நமது எம்.ஜி.ஆர் செய்தி இணையதளத்தில் இன்று 15-12-2015 கருத்துகணிப்பு நடத்தியதாக வாட்ஸ்ஆப்பில் வைரலாக தகவல் புகைப்படப் ஆதாரத்துடன் பரவிவருகிறது.
 
வைரலாக பரவிவருல் தகவலில் தெரிவித்துள்ளதாவது :-
 
அடுத்தடுத்த பரபரப்புகள்…
 
நமது எம்.ஜி.ஆர் இணையதளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என கேட்டிருந்தார்கள்..அதற்கு 80 சதவிகிதத்திற்கும் மேலானோர் திமுக கூட்டணி வெற்றி பெறும் என பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
இது பற்றிய தகவல்கள் நிருபர்கள் மூலம் கசிந்தவுடன் சில நிமிடங்களில் அந்த இணையதளத்தையே முடக்கி விட்டார்கள்..பின்னர் 5 நிமிடங்கள் கழித்து இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் இந்த முறை தேர்தல் கருத்து கணிப்பு பதிவு இல்லை..அதற்கு பதிலாக மக்கள் கருத்து..இந்த இணையதளத்தை பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள் என்று மாற்றிவிட்டார்கள்..
 
டாக்டர் நமது எம்.ஜி.ஆர் இதழ், 2016 தேர்தலில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்று இணையதளத்தில் கருத்துகணிப்பு எடுத்து வருகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், 85% பேர் தி.மு.க கூட்டணி வெற்றி பெரும் என்று வாக்களித்துள்ளனர். வெறும் 12.92% ஆதரவு மட்டுமே அ.தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது.
images india 20151215063512 - 2026
 
 
எப்படியோ இணையதள பொறுப்பாளர்கள் நீக்கப்படுவது மட்டும் உறுதி.. என வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories