எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

 
எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்..
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
ஊடகங்களில் பங்கேற்கும்…
“அரசியல் விமர்சகர்கள்”
“சமூக ஆவலர்கள்” போன்ற அடையாளத்துடன் பங்கேற்போருக்கு வேண்டுகோள்…
‪#‎வணக்கம்‬…
 
விவாதங்களில் மக்களின் தேவை, மக்களின் நலன், சமூக சீர்திருத்தம், போன்றவைகளை முன்னெடுத்து கருத்துக்களை சொல்லுங்கள்…
 
அரசியல் கட்சிகளை தூக்கி பிடிப்பது, தூக்கி போட்டு மிதிப்பது, அதன் வளர்ச்சியில் அக்கரை கொள்வது, வளச்சியை தடுப்பது போன்ற கருத்துக்களை முன் வைக்காதீர்கள், அதை கட்சியின் அடையாளத்துடன் வருபவர்களின் வேலை அது…
 
இதை ஏன் சுட்டிகாட்டுகிறேன் என்றால், தேமுதிகவை பற்றிய விவாதங்களில் ஈடுபடும் சமூக அரசியல் ஆவலர்கள், மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் லாப நஷ்டத்தைப்பற்றி, ஓட்டு வங்கியை பற்றி, அக்கரையுடன் விவாதிக்கிறீர்கள் அதை விட்டு விட்டு, மக்களுக்காக கட்சிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இந்த தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று மக்களை சுற்றியே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக, மக்களின் தேவைக்காக அரசியல் கட்சி ஆரம்பித்தவர், மக்களின் நலனையே கவனத்தில் கொள்பவர்…
எவர் கட்சியையும் தூக்கி நிறுத்தவோ, எந்த கட்சியையும் அழிப்பதோ நோக்கம் அல்ல, முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே உருவான இயக்கம் தேமுதிக…
எவரும் கேப்டன் அவர்களுக்கு “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்…
‪#‎நன்றி‬.
 
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories