எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

 
எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்..
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
ஊடகங்களில் பங்கேற்கும்…
“அரசியல் விமர்சகர்கள்”
“சமூக ஆவலர்கள்” போன்ற அடையாளத்துடன் பங்கேற்போருக்கு வேண்டுகோள்…
‪#‎வணக்கம்‬…
 
விவாதங்களில் மக்களின் தேவை, மக்களின் நலன், சமூக சீர்திருத்தம், போன்றவைகளை முன்னெடுத்து கருத்துக்களை சொல்லுங்கள்…
 
அரசியல் கட்சிகளை தூக்கி பிடிப்பது, தூக்கி போட்டு மிதிப்பது, அதன் வளர்ச்சியில் அக்கரை கொள்வது, வளச்சியை தடுப்பது போன்ற கருத்துக்களை முன் வைக்காதீர்கள், அதை கட்சியின் அடையாளத்துடன் வருபவர்களின் வேலை அது…
 
இதை ஏன் சுட்டிகாட்டுகிறேன் என்றால், தேமுதிகவை பற்றிய விவாதங்களில் ஈடுபடும் சமூக அரசியல் ஆவலர்கள், மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் லாப நஷ்டத்தைப்பற்றி, ஓட்டு வங்கியை பற்றி, அக்கரையுடன் விவாதிக்கிறீர்கள் அதை விட்டு விட்டு, மக்களுக்காக கட்சிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இந்த தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று மக்களை சுற்றியே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக, மக்களின் தேவைக்காக அரசியல் கட்சி ஆரம்பித்தவர், மக்களின் நலனையே கவனத்தில் கொள்பவர்…
எவர் கட்சியையும் தூக்கி நிறுத்தவோ, எந்த கட்சியையும் அழிப்பதோ நோக்கம் அல்ல, முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே உருவான இயக்கம் தேமுதிக…
எவரும் கேப்டன் அவர்களுக்கு “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்…
‪#‎நன்றி‬.
 
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories