எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! எவரும் பாடம் எடுக்கவேண்டாம்

 
எல்லாம் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்!. “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் என்ற அவருக்கு எவரும் போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்..
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி என்பவர் அவரது முகநூல் பக்கத்தின் பதிவின் வாயிலாக கூறியுள்ளார்.
 
மேலும் மாலிக் அன்சாரியின் முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :-
 
ஊடகங்களில் பங்கேற்கும்…
“அரசியல் விமர்சகர்கள்”
“சமூக ஆவலர்கள்” போன்ற அடையாளத்துடன் பங்கேற்போருக்கு வேண்டுகோள்…
‪#‎வணக்கம்‬…
 
விவாதங்களில் மக்களின் தேவை, மக்களின் நலன், சமூக சீர்திருத்தம், போன்றவைகளை முன்னெடுத்து கருத்துக்களை சொல்லுங்கள்…
 
அரசியல் கட்சிகளை தூக்கி பிடிப்பது, தூக்கி போட்டு மிதிப்பது, அதன் வளர்ச்சியில் அக்கரை கொள்வது, வளச்சியை தடுப்பது போன்ற கருத்துக்களை முன் வைக்காதீர்கள், அதை கட்சியின் அடையாளத்துடன் வருபவர்களின் வேலை அது…
 
இதை ஏன் சுட்டிகாட்டுகிறேன் என்றால், தேமுதிகவை பற்றிய விவாதங்களில் ஈடுபடும் சமூக அரசியல் ஆவலர்கள், மக்களின் தேவைகளை, நாட்டின் வளர்ச்சியை மனதில் கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் லாப நஷ்டத்தைப்பற்றி, ஓட்டு வங்கியை பற்றி, அக்கரையுடன் விவாதிக்கிறீர்கள் அதை விட்டு விட்டு, மக்களுக்காக கட்சிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இந்த தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்று மக்களை சுற்றியே கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…
 
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மக்களுக்காக, மக்களின் தேவைக்காக அரசியல் கட்சி ஆரம்பித்தவர், மக்களின் நலனையே கவனத்தில் கொள்பவர்…
எவர் கட்சியையும் தூக்கி நிறுத்தவோ, எந்த கட்சியையும் அழிப்பதோ நோக்கம் அல்ல, முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே உருவான இயக்கம் தேமுதிக…
எவரும் கேப்டன் அவர்களுக்கு “அரசியல் விமர்சகர்” “சமூக ஆவலர்” என்ற போர்வையில் பாடம் எடுக்கவேண்டாம்…
‪#‎நன்றி‬.
 
என தேமுதிக கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி அவரது முகநூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளார்
ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories