ஜனவரி மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி சட்டப்பேரவை தேர்தல்

Published:

 
 
தமிழகத்தில் 2016 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி ஜனவரி 2வது வாரம் தமிழகம் வருகிறார்.
 
சென்னை வரும் அவர், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நஜீம் கேட்டறிவார் எனத் தெரிகிறது.
 
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன், தேர்தல் ஆணையர்களான ஏ.கே.ஜோதி, ஓம்பிரகாஷ் ராவா ஆகியோரும் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Related articles

Recent articles

spot_img