செந்தில் பாலாஜி வாய்மூடி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பழனியப்பன்!

1500728669 - 2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக வருகின்ற விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பது அதிர்சியளிக்கிறது – என அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்..

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பழனியப்பன், கடந்த 4 நாட்களாக செய்தி தாள்களிலும், ஊடகங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில்பாலாஜி பிரிந்து திமுகவில் இணைவதாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, இதற்கு செந்தில்பாலாஜி எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர், கடம்பூர் போன்றவர்கள் எல்லாம் பேசுவதற்கென்றே பேசி வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது கொள்கைக் கூட்டம்,

தற்போது இருக்கும் அரசியல் நிலவரம் கூடாரம் போல உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வென்று அந்தக் கூடாரத்தில் உள்ள நல்லவர்கள் மீண்டும் திருந்தி கழகத்தில் வந்து இணைவார்கள்,

எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்பொழுது கழகத்திலிருந்து பரிந்து திமுகவில் சேர்ந்தவர்கள் அடையாளம் தெரியாமல் போயிவிட்டனர். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தால் அதே நிலைதான் ஏற்படும். யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு தவறான முடிவு எடுத்திருக்கலாம்,… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories