December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

செந்தில் பாலாஜி வாய்மூடி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: பழனியப்பன்!

1500728669 - 2025

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக வருகின்ற விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருப்பது அதிர்சியளிக்கிறது – என அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்..

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் பழனியப்பன், கடந்த 4 நாட்களாக செய்தி தாள்களிலும், ஊடகங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து செந்தில்பாலாஜி பிரிந்து திமுகவில் இணைவதாக பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது, இதற்கு செந்தில்பாலாஜி எவ்வித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.

அமைச்சர் விஜய பாஸ்கர், கடம்பூர் போன்றவர்கள் எல்லாம் பேசுவதற்கென்றே பேசி வருகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது கொள்கைக் கூட்டம்,

தற்போது இருக்கும் அரசியல் நிலவரம் கூடாரம் போல உள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் அமமுக வென்று அந்தக் கூடாரத்தில் உள்ள நல்லவர்கள் மீண்டும் திருந்தி கழகத்தில் வந்து இணைவார்கள்,

எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும்பொழுது கழகத்திலிருந்து பரிந்து திமுகவில் சேர்ந்தவர்கள் அடையாளம் தெரியாமல் போயிவிட்டனர். செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தால் அதே நிலைதான் ஏற்படும். யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு தவறான முடிவு எடுத்திருக்கலாம்,… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories