புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோயில் யானைகள்

elephants for refreshment camp - 2026

மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான லட்சுமி யானை சிறப்பு பூஜைக்கு பின்பு புறப்பட்டு சென்றது.

தமிழக அரசு சார்பில் ஆண்டு தோரும் யானைகளுகாண புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கோயில்கள், மடங்களுக்குச் சொந்தமான யானைகள் இந்த முகாமில் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு புத்துணர்வு முகாம் நாளை 14-ம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் தமிழகம், புதுச்சேரி முழுவதிலுமிருந்து யானைகள் பங்கேற்க உள்ளன. இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையுடன் கூடிய புத்துணர்வு சூழல் உருவாக்கப்படும்.

அத்துடன், யானைகளின் உடல் எடை பராமரிப்பு மூலிகை மருந்து உணவுகள் வழங்குதல் போன்றவையும் நாள்தோறும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படும்.

பவானி ஆற்றுப் படுகையில், இயற்கையான சூழலில் நடைபெறும் இந்த முகாமில் யானைகள் உற்சாகத்துடன் பங்கேற்க உள்ளன.

முகாமில் பங்கேற்க புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி பங்கேற்க உள்ளது. இந்நிலையில் புத்துணர்வு முகாமில் பங்கேற்கபதற்காக யானை லட்சுமி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக, யானை லட்சுமிக்கு கோவிலில் சிறப்பு கஜபூஜை நடத்தப்பட்டு பின்னர் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல் உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டது .. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற லட்சுமியை வணங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories