சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணி நிர்வாகி ஜெமிலாவை கழற்றிவிட்ட சரத்குமார் !

 
சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிரணி துணைச் செயலாளராகவும் ஆலந்தூர் தொகுதிச் செயலாளராகவும் அவர் பதவி வகித்து வந்தவர் மா.ரா.ஜெமிலா. அவரை சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
 
மா.ரா.ஜெமிலா நேற்று முன்தினம்அவரது முகனூல் பக்கத்தில் கூறியதாவது :
 
சமகவில் உட்கட்சி ஜன நாயகம் இல்லை. “சமூக மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று சமகவில் சேர்ந்தேன். ஆனால், சமகவில் உட் கட்சி ஜனநாயகம் இல்லை. அதன் வெளிப்பாடாகத்தான் தென் சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த உதய குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத் தப்பட்ட ரயில் மறியல் போராட்டத்தின் போது மத்திய சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரை கட்சியைச் சேர்ந்த சிலரே தாக்கினர். கட்சியிலுள்ள 2-ம் நிலை நிர்வாகிகள் சிலர் பெண்களை மதிப்பதில்லை.
இது தொடர்பாக தலைமையிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கட்சியில் இருந்து விலகியுள்ளேன் .பெண்களுக்கு மதிப்பில்லை என்று கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் மா.ரா.ஜெமிலா கட்சிக்கு எதிராக கருத்துகளை கூறி வருவதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்தார்.
 
சமத்துவ மக்கள் கட்சியின் நிதி ஆலோசகர் பொறுப்பில் இருந்த டாக்டர் ராஜசேகரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories