திருச்சியில் நடந்த மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பாமக முதல் வேட்பாளர் அன்பு மணி ராமதாஸ் பங்கேற்றார். இந்த போராட்டத்தில் கட்சியின் மகளிர் அணியினர் பங்கேற்றனர். பெண்கள் மத்தியில் சென்ற அன்பு மணிராமதாஸ், நடுவில் நின்று கொண்டு மது ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

