அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு தாக்கல் நாளையுடன் முடிகிறது.

Published:

அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை(புதன்கிழமை) மாலை 5.30 மணியுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் இருந்து கடந்த 20-ந்தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தது. இது நாளையுடன் முடிகிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img