வாக்குச் சாவடியில் கூட்டம் உள்ளதை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்ளலாம்

Published:

வாக்காளர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் கூட்டம் எவ்வளவு உள்ளது? வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை தெரிந்து கொள்வதற்காக, வாக்காளர்கள் தங்கள் செல்போனில் ‘கியூ’ என்று டைப் செய்து, சற்று இடைவெளி விட்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘1950’ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், தங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எப்போது வந்தால் சீக்கிரமாக வாக்களித்துவிட்டு செல்ல முடியும் என்ற தகவலை பெற முடியும். இந்த வசதி சென்னையில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Related articles

Recent articles

spot_img