ஐ.சி.சி. ஊழல் தடுப்பு மேற்பார்வை குழுவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு அதிக வருவாய் மற்றும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய விதிமுறையை நீக்க, ஷசாங் மனோகர் தலைமையில் நேற்று நடந்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


