முன்னதாகவே தொடங்கும் பருவமழை: தயாராகிறது குற்றாலம்

Published:

  seess திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் அறிகுறி தென்படுகிறது.  முன்னதாகவே  பருவமழை தொடங்குவதை ஒட்டி, குற்றாலமும் சீசனுக்குத் தயாராகி வருகிறது.

 கேரளாவில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் எனவும்,எப்போதுமே மே இறுதியில் தொடங்கும் மழையானது 3 ஆவது  வாரத்தில் தொடங்கும் எனவும், இந்த முறை 2ஆவது வாரத்தில் உறுதியாக தெரியும் என்றும் திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கும் பட்சத்தில் குற்றாலத்தில் சீசனும் முன்னதாகவே தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img