அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ! எண்பதைக் கடந்த எவர்க்ரீன் காமெடியன் கவுண்டமணி!

koundamani hbd - 2026

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழனே இல்லை எனும் அளவுக்கு ரொம்பவே பாப்புலர் ஆனது இது! இந்த வசனத்தின் சொந்தக்காரருக்கு இன்று வயது 80 ஆகிறது.

அட.. ஆமா..! அம்ம கவுண்டமணிக்கு 80 வயசா?! ஆச்சரியமாத்தான் இருகும். சுப்பிரமணியம் கருப்பையா என்ற கவுண்டமணி பிறந்தது இதே மே மாதம் 25ம் நாள் 1939ம் வருடத்துலதான் கொங்கு நாட்டின் கண்ணம்பாளையத்தில் பிறந்தவர். கருப்பையா, அன்னம் தம்பதியின்

கவுண்டமணி தனி ஆவர்த்தனமாக நகைச்சுவை காட்டியதை விட, செந்திலுடன் இணைந்து செய்த காமெடிகளே இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப் பட்டு வருகின்றன. இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை ஜோடிகளான லாரல், ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப் படுவதுண்டு!

கவுண்டமணியின் நாடக மேடை துய்ப்பறிவு தமிழ்த் திரையுலகில் கால் பதிக்க வழி செய்தது. அவர் நடித்த நாடகம் ஒன்றில் ஊர் கவுண்டர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தார். அவ்வளவுதான்.. அவர் பெயரும் கவுண்டமணி ஆனது. 26ஆம் வயதில் திரைப்படங்களில் தலைகாட்டத் தொடங்கினார்.

gowndamani - 2026தொடக்க காலங்களில் தனியாகவே நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்த பின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்த பெருமை உண்டு. கொங்குத் தமிழ் பேச்சு, நக்கல், வெறுப்பு கலந்த நையாண்டி உரையாடல்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவை.

இவர்களின் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழ ஜோக்குதான்! இன்றளவும் அந்த இன்னொன்னைப் போல் வேறு ஒன்று வரவில்லை என்று சொல்லலாம். அதற்கு அடுத்தது, சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… என்பது! இன்றளவும் அரசியல்வாதிகளின் சாதாரண சூட்சுமங்களை ரசிகனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது.

750 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். 10 படங்களில் ஹீரோ வேசமும் கட்டிவிட்டார். வில்லன், குணசித்திர பாத்திரங்கள் என திரைப் படங்களில் தலைகாட்டிவிட்ட கவுண்டமணி அண்மைக் காலமாக அமைதியாகவே இருந்து வருகிறார். 1939 – 2019ல் அகவை எண்பதைக் கடந்துள்ள கவுண்டமணிக்கு நம் “தமிழ் தினசரி”யின் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories