விஜயகாந்த்திற்கு அட்வைஸ் கொடுக்கும் தேமுதிகவினர் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி எனும் தொண்டர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார்.
 
தேமுதிக தொண்டர் மாலிக் அன்சாரி அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :- untitleds
 
தலைவர் #கேப்டன் அவர்களுக்கு வணக்கம்.
 
கழத்தின் மீதும் உங்கள் மீதும் மாறாத பாசம் கொண்ட கடைக்கோடி தொண்டனின் கடிதம்.
 
மக்கள் எதிர்ப்பார்த் தூய்மயான கூட்டணியை அமைத்தீர்கள், இந்த கூட்டணி மீது மக்களின் பார்வையும் பட்டது என்பது தான் உண்மை…
 
பாராளுமன்ற தேர்தலிலும் இந்தியாவே எதிர்ப்பார்த்த கூட்டணியை தான் அமைத்தீர்கள், அந்த கூட்டணி மீதும் மக்களின் நம்பிக்கையை பெற்றது…
 
ஆனால் இரண்டிலும் நாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளோம்…
 
காரணம் என்ன? என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது…
 
கூட்டணியை காலம் தாழ்த்தி அறிவிப்பது தான், அதை ஊடகங்கள் உங்கள் மீது சேற்ற வாரி வீச அவகாசமாக அமைந்துவிடுகிறது…
 
தேர்தல் சிறப்பு மாநாட்டில் கூட்டணியை நீங்கள் அறிவித்திருந்தால் வெற்றி அடைந்திருப்போமோ என்று எண்ண தோன்றுகிறது…
 
மேலும் நீங்கள் முதல்வர் வேட்பாளர், உங்களின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கண்ணாணிக்கிறார்கள், என்ன தான் பிரமாதமான தேர்தல் அறிக்கை என்றாலும் அதை நீங்கள் உங்கள் வாயால் சொன்னால் தான் மக்களை வசீகரிக்கும்…
 
எனவே நான் ஆட்சிக்கு வந்தால், என்ன என்ன திட்டங்கள் செய்வேன், அதனால் யார் பயன் அடைவார்கள், எவ்வளவு பேர் பயன் அடைவார்கள் என்பதை தெள்ள தெளிவாக அரை மணி நேரமாவது விளக்க நீங்கள் பயிற்சி மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்.
 
மக்களின் வரிபணத்தில் செய்ததை எல்லாம் ஆண்டவர்கள், ஆளுபவர்கள் மேடையில் பேசும் போது, உங்கள் பணத்தில் நீங்கள் இதுவரை செய்ததை ஏன் கூற மறுக்கிறீர்கள்? முடிந்தவரை மேடையில் பட்டியல் இடுங்கள், அது உங்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்…
 
இப்படிப்பட்ட பெரிய மாற்றத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் தலைவா…
 
இப்படிக்கு
உங்கள் மீது மாறாத பற்றுடன் உண்மைத்தொண்டன்
Malik Ansari.
 
என்று விஜயகாந்த்திற்கு மாலிக் அன்சாரி ஆலோசனைகளை கூறி அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

1 COMMENT

  1. என் கருத்தை கேப்டன் அவர்களின் பார்வைக்கு எடுத்துச்சென்ற தினசரிக்கு நெஞ்சார்ந்த. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories