விஜயகாந்த்திற்கு அட்வைஸ் கொடுக்கும் தேமுதிகவினர் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி எனும் தொண்டர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார்.
 
தேமுதிக தொண்டர் மாலிக் அன்சாரி அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :- untitleds
 
தலைவர் #கேப்டன் அவர்களுக்கு வணக்கம்.
 
கழத்தின் மீதும் உங்கள் மீதும் மாறாத பாசம் கொண்ட கடைக்கோடி தொண்டனின் கடிதம்.
 
மக்கள் எதிர்ப்பார்த் தூய்மயான கூட்டணியை அமைத்தீர்கள், இந்த கூட்டணி மீது மக்களின் பார்வையும் பட்டது என்பது தான் உண்மை…
 
பாராளுமன்ற தேர்தலிலும் இந்தியாவே எதிர்ப்பார்த்த கூட்டணியை தான் அமைத்தீர்கள், அந்த கூட்டணி மீதும் மக்களின் நம்பிக்கையை பெற்றது…
 
ஆனால் இரண்டிலும் நாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளோம்…
 
காரணம் என்ன? என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது…
 
கூட்டணியை காலம் தாழ்த்தி அறிவிப்பது தான், அதை ஊடகங்கள் உங்கள் மீது சேற்ற வாரி வீச அவகாசமாக அமைந்துவிடுகிறது…
 
தேர்தல் சிறப்பு மாநாட்டில் கூட்டணியை நீங்கள் அறிவித்திருந்தால் வெற்றி அடைந்திருப்போமோ என்று எண்ண தோன்றுகிறது…
 
மேலும் நீங்கள் முதல்வர் வேட்பாளர், உங்களின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கண்ணாணிக்கிறார்கள், என்ன தான் பிரமாதமான தேர்தல் அறிக்கை என்றாலும் அதை நீங்கள் உங்கள் வாயால் சொன்னால் தான் மக்களை வசீகரிக்கும்…
 
எனவே நான் ஆட்சிக்கு வந்தால், என்ன என்ன திட்டங்கள் செய்வேன், அதனால் யார் பயன் அடைவார்கள், எவ்வளவு பேர் பயன் அடைவார்கள் என்பதை தெள்ள தெளிவாக அரை மணி நேரமாவது விளக்க நீங்கள் பயிற்சி மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்.
 
மக்களின் வரிபணத்தில் செய்ததை எல்லாம் ஆண்டவர்கள், ஆளுபவர்கள் மேடையில் பேசும் போது, உங்கள் பணத்தில் நீங்கள் இதுவரை செய்ததை ஏன் கூற மறுக்கிறீர்கள்? முடிந்தவரை மேடையில் பட்டியல் இடுங்கள், அது உங்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்…
 
இப்படிப்பட்ட பெரிய மாற்றத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் தலைவா…
 
இப்படிக்கு
உங்கள் மீது மாறாத பற்றுடன் உண்மைத்தொண்டன்
Malik Ansari.
 
என்று விஜயகாந்த்திற்கு மாலிக் அன்சாரி ஆலோசனைகளை கூறி அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

1 COMMENT

  1. என் கருத்தை கேப்டன் அவர்களின் பார்வைக்கு எடுத்துச்சென்ற தினசரிக்கு நெஞ்சார்ந்த. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories