Tag: தேமுதிக
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணியை அமைக்க முடியும்: விஜய பிரபாகரன்!
இத்தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க வாய்ப்புள்ளது என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேட்டி.
அதிமுக., – தேமுதிக., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!
அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.. தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப் பட்டது!அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த்...
நாளையே கடைசி! படம் இனி ஓடாது! தேமுதிக.,வுக்கு கெடு!
நாலே சீட்டுதான்... நாளையோட கடைசி.. வந்தா வாங்க வராட்டி போங்க... இனி இந்தப் படம் ஓடாது! என்று தேமுதிகவுக்கு அதிமுக கெடு விதித்திருப்பதாகக் கூறப் படுகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு எல்லா கட்சிகளுமே...
தேமுதிக., ஆலோசனை அங்கே…! அதிமுக., ஆலோசனை இங்கே…!
முடிவு எட்டப் படாத நிலையில், தேமுதிக மீண்டும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க...
தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா
தேமுதிக சார்பில் ஆண்டு தோறும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் கிறிஸ்துமஸ் விழாவினை கொண்டாடி வருகிறது இந்த ஆண்டு வடசென்னை தண்டையார்பேட்டை...
தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு
தேசியமுற்போக்குதிராவிட கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர்.வி.இளங்கோவன்,கழக பொருளாளராக திருமதி.பிரேமலதா விஜயகாந்த்
அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
அவருக்கு தைராய்டு, குரல் வளம் குறித்த பிரச்சனைகள் இருப்பதால் அதற்கான சிகிச்சை க்காக சென்றார் .
அமரிக்காவில் இருந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்கள் ,பொன்மணிக்கவேலுக்கு ஆதரவு என அறிக்கைகளை அவர் வெளியிட தவறவில்லை
இன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம்
தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று கூட உள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தேமுதிகவின் தலைமை செயற்குழுக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி...
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரம் -விஜயகாந்த் அறிக்கை
கல்வி மேம்பாட்டிற்காக நிதியை கல்லூரிகளுக்கு வழங்காமல் இருப்பதன் மூலம் மாணவர்களும், கல்லூரி நிறுவனங்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பு சம்பள உயர்வுக்காக உண்ணாவிரதம், போராட்டம் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொழுது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய என்கவுண்டர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிகண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்
தூத்துக்குடியில் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்
தூத்துக்குடி கலவரத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடி, கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...
பேராசிரியை விவகாரம் பசுந்தோல் புலிகள் யார் யார் ? விஜயகாந்த்
பேராசிரியை பின்னணியில் பசுந்தோல் புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்நிர்மலாதேவி விவகாரத்தில் நீதிமன்றமே தாமாக முன்வரவேண்டும்
