கணவன் மனைவி உறவு போன்றது..! ஓபிஎஸ்., ஈபிஎஸ்., பற்றி திண்டுக்கல் சீனிவாசன் ’வெளக்கம்’!

dindukkal seenivasan interview - 2026

திண்டுக்கல்: அதிமுகவில் எந்த பிரச்சனையும் கிடையாது! எந்த விஷயத்தை பேசினாலும் கணவன் மனைவி உறவு போல் எங்கு வைத்து பேச வேண்டுமோ அங்கு வைத்து தான் பேச வேண்டும் என்று திண்டுக்கல்லில் தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

திண்டுக்கல் ஜி எஸ் நகரில் 30 லட்சம் செலவில் பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்து செய்தியாளரிடம் பேசினார் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர்,  அதிமுகவில் எந்த பிரச்சனையும் கிடையாது! எந்த விஷயத்தைப் பேசினாலும் கணவன் மனைவி உறவு போல் எங்கு வைத்துப் பேச வேண்டுமோ அங்கு வைத்துத் தான் பேச வேண்டும்!

கட்சியும் ஆட்சியும் முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எந்த குழப்பமும் கிடையாது! இது கணவன் மனைவி உறவை போன்றது!

அதிமுகவை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் கிடையாது சிறப்பாக செயல்பட்டு வருகிறது தமிழக அமைச்சர்கள் எல்லோரும் முழுமனதோடு ஆர்வத்தோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் அவர் யாரை சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்துவது மக்களுக்கு வேலை செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து நல்ல விதமாக செய்து கொண்டிருக்கின்றோம்

நாடாளுமன்றத்திற்கு மக்கள் ஒரு தீர்ப்பும் சட்டமன்றத்திற்கு ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளனர் தமிழ்நாட்டை நாங்கள் ஆள வேண்டும் என்பதற்காக ஒன்பது இடங்களில் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்

இதுதான் மக்களுடைய தீர்ப்பு இது எங்களுக்கு நல்ல படிப்பினை கொடுத்துள்ளது மக்களின் மனதில் இடம் பிடித்து என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக செய்வோம்

பொய்யான வாக்குறுதி செய்ய முடியாததை சொல்லி மக்களை திசைதிருப்பி மக்களை ஏமாற்றி தான் திமுக மற்றும் காங்கிரஸ் வாக்குகளை பெற்றுள்ளது

திமுக பெற்றுள்ளது உண்மையான வெற்றி அல்ல தமிழ்நாட்டைத் தவிர இந்தியா முழுவதும் மக்கள் மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர் இந்தச் சூழ்நிலையில் இங்கு பொய்க்கு ஓட்டு கிடைத்துள்ளது

இந்த மாயை விரைவில் மறைந்துவிடும்! வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்களை சந்தித்து நல்ல தீர்ப்பை பெறுவோம் – என தெரிவித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories