சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

images 142009936774. - 2026

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சைதாப்பேட்டை மேற்கு பகுதி. எம்எம்டிஏ காலனி காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம் அழகிரி நகர் உள்ளிட்ட சென்னையின் சில முக்கிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளத

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு

எம்.எம்.டி.ஏ.காலனி பகுதி: ஏ- பிளாக் முதல் ஆர் பிளாக், கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி ரோடு.

அரும்பாக்கம் பகுதி: மேத்தா நகர், என். எம். ரோடு, எம்.எச். காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ, இந்தியா, வைஷ்ணவ காலேஜ், கோவிந்தன் தெரு, கலெக்ட்ராட் காலனி, அய்யாவோ காலனி, காயத்ரி தேவி, வாரட்டேஸ் ராசத் கார்டன், ஜே டி துரைராஜ் நகர், அசாத்நகர், விஜிஏநகர், எஸ்.பி.ஜ அபிசர்ஸ் காலனி.

அசோக் நகர் ஒரு பகுதி ;- சைதாப்பேட்டை மேற்கு பகுதி: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், பாரி நகர், பள்ளிக்கூட சாலை, அஞ்சுகம் நகர், ஆர்.ஆர்.காலனி, வி.எஸ்.எம். கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை, சைதாப்பேட்டை மேற்கு முழுவதும், 7, 11-வது அவென்யு, எல்.ஐ.சி.காலனி, நாகாத்தம்மன் கோயில் காலனி, அண்ணாமலை செட்டி நகர், கே.வி.காலனி 1 முதல் 5-வது தெரு, போஸ்டல் காலனி 1 முதல் 4-வது தெரு, காமாட்சிபுரம் 2 முதல் 10-வது அவென்யூ வரை, அசோக் நகர் 58 முதல் 64-வது தெரு, நாயக்கமார் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகர் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12-வது அவென்யூ, ராமாபுரம், ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநோயர் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளயம் தனசேகரன் தெரு, விஜிபி சாலை

நெல்சன் மாணிக்கம் ரோடு ;- சூளைமேடு பகுதி: சக்தி நகர், 1 முதல் 5வது தெரு வரை, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2 வது தெரு, நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈஸ்ட் மற்றம் வெஸ்ட் நமச்சிவாயபுரம், சூளைமேடு ஹைரோடு, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீல கண்டன் தெரு, கான் தெரு.

அழகிரி நகர் பகுதி ;- கோடம்பாக்கம் பகுதி: பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு வரை. அழகிரி நகர் பகுதி: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி – ஐஐ , ஐயப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories