December 5, 2025, 12:38 PM
26.9 C
Chennai

சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

images 142009936774. - 2025

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்விநியோம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சைதாப்பேட்டை மேற்கு பகுதி. எம்எம்டிஏ காலனி காலனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம் அழகிரி நகர் உள்ளிட்ட சென்னையின் சில முக்கிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளத

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு

எம்.எம்.டி.ஏ.காலனி பகுதி: ஏ- பிளாக் முதல் ஆர் பிளாக், கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணா நகர், கல்கி நகர், 100 அடி ரோடு.

அரும்பாக்கம் பகுதி: மேத்தா நகர், என். எம். ரோடு, எம்.எச். காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ, இந்தியா, வைஷ்ணவ காலேஜ், கோவிந்தன் தெரு, கலெக்ட்ராட் காலனி, அய்யாவோ காலனி, காயத்ரி தேவி, வாரட்டேஸ் ராசத் கார்டன், ஜே டி துரைராஜ் நகர், அசாத்நகர், விஜிஏநகர், எஸ்.பி.ஜ அபிசர்ஸ் காலனி.

அசோக் நகர் ஒரு பகுதி ;- சைதாப்பேட்டை மேற்கு பகுதி: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், பாரி நகர், பள்ளிக்கூட சாலை, அஞ்சுகம் நகர், ஆர்.ஆர்.காலனி, வி.எஸ்.எம். கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை, சைதாப்பேட்டை மேற்கு முழுவதும், 7, 11-வது அவென்யு, எல்.ஐ.சி.காலனி, நாகாத்தம்மன் கோயில் காலனி, அண்ணாமலை செட்டி நகர், கே.வி.காலனி 1 முதல் 5-வது தெரு, போஸ்டல் காலனி 1 முதல் 4-வது தெரு, காமாட்சிபுரம் 2 முதல் 10-வது அவென்யூ வரை, அசோக் நகர் 58 முதல் 64-வது தெரு, நாயக்கமார் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகர் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12-வது அவென்யூ, ராமாபுரம், ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநோயர் கோயில் தெரு, ராமானுஜம் தெரு, பாரதியார் தெரு, மசூதிபாளயம் தனசேகரன் தெரு, விஜிபி சாலை

நெல்சன் மாணிக்கம் ரோடு ;- சூளைமேடு பகுதி: சக்தி நகர், 1 முதல் 5வது தெரு வரை, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2 வது தெரு, நெல்சன் மாணிக்கம் ரோடு, ஈஸ்ட் மற்றம் வெஸ்ட் நமச்சிவாயபுரம், சூளைமேடு ஹைரோடு, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீல கண்டன் தெரு, கான் தெரு.

அழகிரி நகர் பகுதி ;- கோடம்பாக்கம் பகுதி: பஜனை கோயில் 3 மற்றும் 4-வது தெரு வரை. அழகிரி நகர் பகுதி: தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை பகுதி – ஐஐ , ஐயப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories