தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள்! அசாமிலும் அவலம்!

assam hospital - 2026

அசாம் மருத்துவமனையிலும்… தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள் தொடர்கின்றன…. மருத்துவமனையில் கூடவா இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று சமூக அருவெறுப்பை சம்பாதித்துள்ளார்கள் அவர்கள்!

அசாம் கோலாகாட் மருத்துவமனையில் 42 பேர் தற்போது தனிமைப்படுத்தல் வார்டுகளில் உள்ளார்கள். அவர்கள் டாக்டர்கள் கூறுவதைக் கேட்காமல் தரையெங்கும் எச்சில் துப்பி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஜன்னல் வழியாக வெளியேயும் துப்பி வருகிறார்கள்.

மருத்துவர்கள் எத்தனை எடுத்துக் கூறினாலும் கேட்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அதனால் டாக்டர்கள் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்கள். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசுவகர்மா மருத்துவமனையை வந்து பார்ப்பதற்குச் சற்று முன்பு இந்த சம்பவம் நடந்தது.

கொரோனா தனிமைப்படுத்தலில் மொத்தம் 42 பேர் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தில்லியில் உள்ள தப்ளிக் இ ஜமாத் இஸ்லாம் மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு வந்தவர்களே. அது மட்டுமின்றி அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால் இவர்களை தனிமைப்படுத்தி உள்ளார்கள்.

ஆனால் தாம் ஆரோக்கியமாகவே இருப்பதாகக் கூறி டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் விபரீதமான சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து மருத்துவர்கள் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.

தில்லி தப்ளிக் இ ஜமாத் மார்கஸ் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல மாநிலங்களுக்கும் திரும்பி வந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இவ்வாறு எச்சில் துப்பி நோயைப் பரப்புவதும், அனைவரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதும் இப்போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தில்லி கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் குடும்பத்தினரிடையே கூட இந்த வைரஸ் பரவாமல் அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் முன்வைக்கப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories