January 26, 2025, 5:34 PM
28.9 C
Chennai

தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள்! அசாமிலும் அவலம்!

அசாம் மருத்துவமனையிலும்… தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள் தொடர்கின்றன…. மருத்துவமனையில் கூடவா இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று சமூக அருவெறுப்பை சம்பாதித்துள்ளார்கள் அவர்கள்!

அசாம் கோலாகாட் மருத்துவமனையில் 42 பேர் தற்போது தனிமைப்படுத்தல் வார்டுகளில் உள்ளார்கள். அவர்கள் டாக்டர்கள் கூறுவதைக் கேட்காமல் தரையெங்கும் எச்சில் துப்பி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஜன்னல் வழியாக வெளியேயும் துப்பி வருகிறார்கள்.

மருத்துவர்கள் எத்தனை எடுத்துக் கூறினாலும் கேட்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அதனால் டாக்டர்கள் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்கள். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசுவகர்மா மருத்துவமனையை வந்து பார்ப்பதற்குச் சற்று முன்பு இந்த சம்பவம் நடந்தது.

கொரோனா தனிமைப்படுத்தலில் மொத்தம் 42 பேர் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தில்லியில் உள்ள தப்ளிக் இ ஜமாத் இஸ்லாம் மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு வந்தவர்களே. அது மட்டுமின்றி அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால் இவர்களை தனிமைப்படுத்தி உள்ளார்கள்.

ஆனால் தாம் ஆரோக்கியமாகவே இருப்பதாகக் கூறி டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் விபரீதமான சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து மருத்துவர்கள் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.

ALSO READ:  IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

தில்லி தப்ளிக் இ ஜமாத் மார்கஸ் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல மாநிலங்களுக்கும் திரும்பி வந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இவ்வாறு எச்சில் துப்பி நோயைப் பரப்புவதும், அனைவரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதும் இப்போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தில்லி கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் குடும்பத்தினரிடையே கூட இந்த வைரஸ் பரவாமல் அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் முன்வைக்கப் படுகின்றன.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று