தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு திருவுருவ சிலையுடன் 50 லட்சம் செலவில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Hot this week


