எம்.கே.தியாகராஜ பாகவதர் 110வது பிறந்த நாள்… செங்கோட்டையில் கொண்டாட்டம்!

mkt birthday4 - 2026

செங்கோட்டையில் தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஐந்தொழில் கம்மாளர் பேரவை சார்பில் ஏழிசை மன்னர், தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

mkt birthday2 - 2026

நிகழ்ச்சிக்கு ஐந்தொழில் கம்மாளர் பேரவை பொருளாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். பேரவைத்தலைவர் மாரிக்கண்ணன், செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் அருணாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து கோவில வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரவைக் கொடியினை மாவட்ட இந்து முன்னனி ஒருங்கிணைப்பாளர் முருகன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

mkt birthday - 2026

பின்னர் அலங்கரிக்கப்பட்ட எம்கே.தியாகராஜபாகவதர் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் பேரவை நிர்வாகிகள் கோமதிநாயகம், மயன்சின்னதம்பி, சண்முகம்,பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்கண்ணன், திவாகர், மேலப்பாவூர்செல்வம், வடகரைகணேசன், தேன்பொத்தைமகேந்திரன், இலத்தூர் மாரியப்பன், இரயகிரிஅரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலத்தூர் ஐயப்பன் நன்றி கூறினார்.mkt birthday1 - 2026

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தியாகராஜபாகவதருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் மணிமண்டப பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது, தமிழக கோவில்களில் சிற்ப பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கு விஸ்வகர்ம சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர கேட்டுக்கொள்வது, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்ம ஜெயந்தியாக அறிவித்து தேசிய விடுமுறை தினமாக அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

mkt birthday3 - 2026

அதேபோல் தமிழகத்தலும் செப்டம்பர் 17ஆம் தேதியில் விஸ்வகர்ம ஜெயந்திக்கு தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories