சற்றுமுன்

Homeசற்றுமுன்

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

T20 WC 2024: அரையிறுதியில் அலேக் ஆக வென்ற இந்திய அணி!

இரண்டு அணிகளும் இந்தப். போட்டியில் தாங்கள் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றன

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

துப்பு கொடுத்ததுக்காக கொலை மிரட்டல்: மணல் கடத்தல் திமுக., பிரமுகர் கைது!

மணல் கடத்தல் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்!

ராஜினாமா செய்த இன்னொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி! இவர் தமிழக பிரிவைச் சேர்ந்த செந்தில்!

தட்சிணா கன்னட மாவட்ட துணை ஆணையர் எஸ்.சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை இந்திய நிர்வாக சேவையில் இருந்து விலகியதாக ஊடக செய்தி தெரிவிக்கிறது.

ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதி!

இருதரப்பு பிரச்னைகள் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். எனவே ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.

தில்லியில.. டிராக்டர் டிரைவருக்கு அபராதம்… அம்மாடியோவ்… ரூ.59 ஆயிரம்!

ஆனால், முதல்வரின் கருத்துக்கு மாறாக தில்லி போலீசார் ஒரு டிராக்டர் டிரைவரிடம் 59 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஆச்சி மசலாவுக்கு எதிராக… பொங்கும் சமூக வலைத்தளவாசிகள்!

இந்நிலையில், ஆச்சி மசாலா குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டனமும் கேலியும் செய்யப் பட்டு வருகிறது. பயனர்கள் பலரும் இது குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் கருத்துகளில் சில...

பெண்ணை தரதரவென இழுத்து… கேட்டை இழுத்துப் பூட்டி… கம்யூனிஸ்டின் அராஜகம்; வைரல் வீடியோ!

சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதாக சபதமெல்லாம் எடுத்து பெண்களை அவமதித்த கம்யூனிஸ்ட்களின் இன்னொரு முகம்தான் இது என்று கருத்திடுகின்றனர் இந்த வீடியோவைப் பகிரும் பலரும்!

செங்கோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.

முகாமில் செங்கோட்டை, கடையநல்லூர் தாலூகா பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுதிறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரிய பயிற்றுநர் சுகந்தி நன்றி கூறினார்.

மிசோரம் மாணவர்களின் கல்யாண உறுதிமொழி!

மிசோரம் மக்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்போம் வெளிமாநிலத்தவர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்!

பிஷப்புக்கு எதிராக பாலியல் புகார்… கன்யாஸ்திரிக்கு ஆதரவு தந்தவர் இப்போது தனிமைச் சிறையில்!

என் மரணத்துக்கு பின் உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்து விட்டேன் எல்லாவற்றையும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் ... என்றார். #bishopMullakkal

ஆட்டோவ வேணா எடுத்துக்குங்க… 48 ஆயிரம் ரூவால்லாம் ஃபைன் கட்ட முடியாது!

மேலும் வாகனத்தின் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் சரியாக இல்லை காப்பீடு சான்றும் இல்லை இந்த அனைத்து விதிமீறல்களுக்கு போலீசார் 47 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர் !

74 வயது மூதாட்டி… ரெட்டை குழந்தைகளை பெற்றெடுத்த அதிசயம்! அட… ஆந்திரத்தில்தான்!

74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் ! மருத்துவர்கள் சாதனை: ஆந்திராவில் 74 வயது மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.

ஆச்சி மிளகாய்த் தூள் – பூச்சி கொல்லி பொடி ஆனதால்… கேரளத்தில் தடை! தமிழகத்தில் தாராளம்!

கேரளத்தில் தடை செய்யப் பட்டுள்ள அதே பூச்சிகொல்லி மருந்து நிறைந்த மிளகாய்பொடியை தான் தமிழர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

SPIRITUAL / TEMPLES