December 6, 2025, 12:03 AM
26 C
Chennai

துப்பு கொடுத்ததுக்காக கொலை மிரட்டல்: மணல் கடத்தல் திமுக., பிரமுகர் கைது!

04 Oct28 sand oniline - 2025
கோப்பு படம்

மணல் கடத்தல் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணன் ஊரைச் சேர்ந்த பிரபு. 33 வயதான இவர் அந்த பகுதியில் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார்.

இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஆற்றில் 10 ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போலீசாரும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபு தன் தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் மணல் பதுக்கி வைத்திருந்ததை முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் கண்டறிந்து பறிமுதல் செய்தார். ஆனால் பிரபுவை கைது செய்யவில்லை!

இந்நிலையில், நேற்று முன்தினம் மருக்கலாம்பட்டியைச் சேர்ந்த விநாயக மூர்த்தி என்பவர் துறையூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த பிரபு, விநாயக மூர்த்தியை பார்த்து நான் மணல் கடத்தி வைத்திருந்ததை அதிகாரிகளிடம் கூறிய உன்னை சும்மா விடமாட்டேன் குடும்பத்தோடு முடித்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்!

இதனால் அதிர்ச்சி அடைந்த விநாயகமூர்த்தி துறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories