துப்பு கொடுத்ததுக்காக கொலை மிரட்டல்: மணல் கடத்தல் திமுக., பிரமுகர் கைது!

04 Oct28 sand oniline - 2026
கோப்பு படம்

மணல் கடத்தல் குறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணன் ஊரைச் சேர்ந்த பிரபு. 33 வயதான இவர் அந்த பகுதியில் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருக்கிறார்.

இவர் கண்ணனூர் பகுதியில் உள்ள ஆற்றில் 10 ஆண்டுகளாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு போலீசாரும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபு தன் தந்தைக்குச் சொந்தமான நிலத்தில் மணல் பதுக்கி வைத்திருந்ததை முசிறி ஆர்டிஓ ரவிச்சந்திரன் கண்டறிந்து பறிமுதல் செய்தார். ஆனால் பிரபுவை கைது செய்யவில்லை!

இந்நிலையில், நேற்று முன்தினம் மருக்கலாம்பட்டியைச் சேர்ந்த விநாயக மூர்த்தி என்பவர் துறையூரில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த பிரபு, விநாயக மூர்த்தியை பார்த்து நான் மணல் கடத்தி வைத்திருந்ததை அதிகாரிகளிடம் கூறிய உன்னை சும்மா விடமாட்டேன் குடும்பத்தோடு முடித்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்!

இதனால் அதிர்ச்சி அடைந்த விநாயகமூர்த்தி துறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories